Thursday, September 3, 2015

ஏனோ?

மரணதேவனை நான் கூடிக்களிக்க
மன்மதனை வேண்டி நின்றேன்
மன்மதனும் யமனும் கூடி
என் மரணத்தை கொன்றதேனோ?

No comments:

Post a Comment