உன்னை கண்டு உறுகினேன்
என் மனதில் காதல் படர
உன்னை நோக்கி நடந்தேன்
என்றென்றும் உனை தொடர
ஆங்காங்கே விழுந்தேன்
கவனமின்றி கால்கள் இடர
நீ மறுக்க மாண்டதாய் உணர்ந்தேன்
ஆயிரம் சில்லுகாளாய் என் இதயம் சிதற
என்னை நானே நொன்தாலும்,
நடந்தேன் இக் கேள்வி மனதில் படர,
யாரை கேட்டது இதயம்?
உன்னை நான் தொடர
என் மனதில் காதல் படர
உன்னை நோக்கி நடந்தேன்
என்றென்றும் உனை தொடர
ஆங்காங்கே விழுந்தேன்
கவனமின்றி கால்கள் இடர
நீ மறுக்க மாண்டதாய் உணர்ந்தேன்
ஆயிரம் சில்லுகாளாய் என் இதயம் சிதற
என்னை நானே நொன்தாலும்,
நடந்தேன் இக் கேள்வி மனதில் படர,
யாரை கேட்டது இதயம்?
உன்னை நான் தொடர
No comments:
Post a Comment